ஒடிசா மாநிலத்தில் கமலாநகர் என்கின்ற கிராமத்தில் 7 யானைகள் மின்சாரம் தாக்கி இறந்துள்ளது.
மனிதர்களால் காட்டில் வாழும் உயிரினங்களுக்கு ஆபத்து என்று மீண்டும் நிரூபிக்கப்பட்டுள்ளது.
காட்டில் வாழும் உயிரினங்களுக்கு ஒரு தாழ்மையான வேண்டுகோள்.
தயவு செய்து நீங்கள் காட்டைவிட்டு வெளியே வராதீர்கள்.
உங்களுக்கு, எங்களினால் என்றும் ஆபத்து தான்.