7 யானைகள் மின்சாரம் தாக்கி இறப்பு

ஒடிசா மாநிலத்தில் கமலாநகர் என்கின்ற கிராமத்தில் 7 யானைகள் மின்சாரம் தாக்கி இறந்துள்ளது.

மனிதர்களால் காட்டில் வாழும் உயிரினங்களுக்கு ஆபத்து என்று மீண்டும் நிரூபிக்கப்பட்டுள்ளது.

காட்டில் வாழும் உயிரினங்களுக்கு ஒரு தாழ்மையான வேண்டுகோள்.

தயவு செய்து நீங்கள் காட்டைவிட்டு வெளியே வராதீர்கள்.

உங்களுக்கு, எங்களினால் என்றும் ஆபத்து தான்.

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.