கடந்த பல மாதங்களாக வெயில் அனைவரையும் வாட்டி வதைத்துக் கொண்டிருந்தது, மக்களை மட்டும் இல்லாமல் அரசியல் தலைவர்களையும் இந்த வருடம் வெயில் விட்டுவைக்கவில்லை. இன்று அனைவருக்கும் குளிர்ச்சி செய்தியாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பரவலாக மழை பெய்துக் கொண்டிருக்கிறது என்பதுதான்
மிகப் பெரிய நிம்மதியை இந்த மழை பொது மக்களுக்கும் மற்றும் பல அரசியல் தலைவர்களுக்கும் கொடுத்துக் கொண்டிருக்கிறது. அடுத்த சில மாதங்கள் தண்ணீர் பிரச்சனையை விட்டுவிட்டு அடுத்ததை நோக்கி பயணிப்போம்.