
காவல் நிலைய ஆய்வாளர் திருமதி. இராஜேஸ்வரிக்கு மனமார்ந்த பாராட்டுக்கள்
பெருமை யுடையவர் ஆற்றுவார் ஆற்றின்அருமை யுடைய செயல் அரிய செயல்களை அவற்றுக்கு உரிய முறையான வழியில் செய்து முடிக்கும் திறமையுடையவர்கள் பெருமைக்குரியவராவார்கள் உதயா என்பவரின் உயிரைக் தக்க சமயத்தில் காப்பாற்றிய டி.பி.சத்திரம் காவல் நிலைய ஆய்வாளர் திருமதி. இராஜேஸ்வரி அவர்களின் இந்த செயல் பாராட்டுக்குறியது. Continue reading காவல் நிலைய ஆய்வாளர் திருமதி. இராஜேஸ்வரிக்கு மனமார்ந்த பாராட்டுக்கள்