
தொடரும் பாலியல் தொல்லைகள் …
14-Nov-2021 சில வருடங்களாக பள்ளிகளில் பெண் குழந்தைகளுக்கு ஆசிரியர்களினால் பாலியல் தொல்லைகள் கொடுப்பது தொடர்ந்துக்கொண்டு இருக்கிறது. இதில், பெண் குழந்தைகள் தான் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். சில தினங்களுக்கு முன், கோவையில் 12-ஆம் வகுப்பு படித்து கொண்டிருந்த குழந்தையை தற்கொலைக்கு தள்ளியிருக்கிறான் ஆசிரியர் என்கின்ற போர்வையில் மிதுன் சக்ரவர்த்தி என்கின்ற கொடூரன். கடந்த ஆறு மாசமா என் பிள்ளைக்கு அந்த ஆசிரியரால் தொல்லை இருந்திருக்கு. நாங்கள் பள்ளி நிர்வாகத்திடம் முறையிட்டோம். பஸ்ல போகும்போது ரெண்டு பேர் இடிச்ச மாதிரி நெனச்சிக்கிட்டு விட்டுடுங்க. பெரிதுபடுத்தினா, உங்க பேரும் கெடும்னு சொல்லி பள்ளி நிர்வாகம் எந்த … Continue reading தொடரும் பாலியல் தொல்லைகள் …