அமைதிப் பேரணி – ஒரு லட்சம் – எதிர்பார்ப்பு

மறைந்த முன்னால் முதல்வர் மற்றும் திமுகவின் தலைவர் மு. கருணாநிதி அவர்களின் நினைவிடம் நோக்கி ஒரு லட்சம் பேர் கலந்துகொள்ளும் அமைதிப் பேரணியை மு. க. அழகிரி அவர்கள் செப்டம்பர் 5ஆம் தேதி நடத்த உள்ளார் என்பது நமக்கு அனைவருக்கும் அறிந்ததே. இதில் ஒரு லட்சம் பேர் என்பது உண்மையில் ஒரு சவலான காரியம், இதனைச் சாதித்து காட்டுவாரா அழகிரி என்பது தான் இப்பொழுது அனைவரின் எதிர்பார்ப்புகள். இந்த எதிர்பார்ப்புகளுக்கு காரணம் அவர் இதுவரை ஒரு இலக்கை வைத்துச் செய்த அனைத்துக் காரியங்களிலும் வெற்றி பெற்று இருக்கிறார். உதாரணம் திருமங்கலம் இடைத்தேர்தல். … Continue reading அமைதிப் பேரணி – ஒரு லட்சம் – எதிர்பார்ப்பு