மாற வேண்டியது மனிதன் இல்லை, காட்டில் வசிக்கும் விலங்குகள் தான்!

காட்டில் இருக்கும் புலியை (T-23) சுட்டு பிடிக்க (வேட்டையாட) உத்தரவு நாம் (மனிதர்கள்) வசிக்கும் இடங்களில் குரங்குகள் அதிகமாக இருந்தால் அதனை அரசு கவனத்துக்கு கொண்டு சென்று, அவைகளை பிடித்து அருகேயுள்ள காட்டில் விடுகிறோம். ஏன் என்றால்? நாம் (மனிதர்கள்) வசிக்கும் இடங்களில் காட்டில் வசிக்க வேண்டிய விலங்குகளுக்கு என்ன வேலை என்பதினால். இதனையே காட்டில் வசிக்கும் விலங்குகள் நம்மிடம் கேட்டால், நம்மிடம் பதில் இல்லை. விலங்குகள் மற்றும் பூர்வகுடிகள் வசிக்கும் இடம் காடு. (காடுகளிலும், அங்கிருக்கும் விலங்குடனனும் எப்படி வாழ்வது என்பது பூர்வகுடிகளுக்கு தெரியும்). காடுகளில் மக்களாகிய நமக்கு என்ன … Continue reading மாற வேண்டியது மனிதன் இல்லை, காட்டில் வசிக்கும் விலங்குகள் தான்!